தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் தவற விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

By

Published : Jul 31, 2021, 4:36 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற அந்தியூர் சரக வனத்துறையினர், கயிறு மூலம் புள்ளிமானை காயமின்றி மீட்டனர். பின்னர் புள்ளிமானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தென்பர்கூர் காப்புக்காட்டுக்குள் விடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details