கீழையூர் பாலத்தினை சீரமைக்க மக்கள் கோரிக்கை! - Nagapattinam district news
By
Published : Nov 13, 2019, 8:21 PM IST
நாகை மாவட்டம் அருகே இருபுறமும் தடுப்புக்கம்பி இல்லாமல் ஆபத்தான முறையில் அமைந்திரு்கும் கீழையூர் பாலத்தினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.