தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நாளை முழு ஊரடங்கு - சந்தையில் மக்கள் கூட்டம் - ஞாயிறு ஊரடங்கு

By

Published : Jan 8, 2022, 5:59 PM IST

கரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி காந்தி சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க இன்று காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details