தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம்! - நாளை முழு ஊரடங்கினால் காய்கறிகளை வாங்க குவியும் மக்கள்

By

Published : Jan 8, 2022, 2:18 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.09) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதையொட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் முன் கூட்டியே காய்கறிகளை வாங்கிச் செல்ல மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details