மாநகராட்சியால் மக்கள் பாதிக்கும் அவலம்! - திருநெல்வேலி மாநகராட்சி
மாநகராட்சியின் கழிவு நீர் மொத்தமும் விவசாயத்துக்கு ஆதாரமான கால்வாயில் கலந்து, துர்நாற்றம் வீசுவதோடு விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிப்பதால், பல ஆண்டுகளாக மக்கள் அவதியுறும் அலவத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...