தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பகல்பத்து உற்சவத்தின் 6ஆம் நாள் - ஸ்ரீபரிமள ரெங்கநாதரை தரிசித்த திரளான பக்தர்கள்!

By

Published : Dec 21, 2020, 7:08 AM IST

நாகை: மயிலாடுதுறையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 6ஆம் நாளை முன்னிட்டு நாயக்கர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருவிழந்தூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதரை திரளான பக்தர்கள் தரிசனம்செய்தனர். தொடர்ந்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடப்பட்டு, படியேற்ற சேவை நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு திருவந்திகாப்பு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details