அங்கக வேளாண்மை கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு! - 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
விருதுநகர்: ராஜபாளையத்தில் வேளாண் துறை சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. இதில், இயற்கை முறையில் விளைவித்த நெல், காய்கறிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியைக் காண 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.