தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சூல் நாவலாசிரியர் தர்மனின் அனுபவம் ஆதங்கமும்!

By

Published : Jan 7, 2020, 11:45 PM IST

திருவண்ணாமலை: வேங்கிக்கால் பகுதியிலுள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சோ. தர்மன் தன் அனுபங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details