New Year 2022: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை - கோலாகலமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு
திருநெல்வேலி: உலகம் முழுவதும் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.