ஷவர் பாத்தில் குதூகலிக்கும் ’மாயூரநாதர்’ கோயில் யானை! - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை: மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், கோடை வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள ஷவர் பாத்தில் ஆனந்தக் குளியலிட்டு குதூகலித்து வருவது, காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.