தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 30, 2021, 10:10 PM IST

Updated : Jan 30, 2021, 10:39 PM IST

ETV Bharat / videos

மனித விலங்கின மோதல் அதிகரிப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை. காளிதாஸுடன் கலந்துரையாடல்!

அண்மைக்காலமாக மனித விலங்கின மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 561 யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு யானைகள் உயிரிழப்பு அதிகரித்துவருவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை. காளிதாஸ் விளக்குகிறார்.
Last Updated : Jan 30, 2021, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details