தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆந்திராவில் இருந்து எம் சாண்ட் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல்! - ஆந்திர மாநிலம்

🎬 Watch Now: Feature Video

By

Published : Sep 7, 2019, 11:20 PM IST

திருவள்ளூர்: கவரப்பேட்டை பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்திலிருந்து எம் சாண்ட் மணலை உரிய அனுமதியின்றி கடத்திவந்த 2 லாரிகளை வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரி ஓட்டுனர்கள் விமல் ராஜ்(25), சத்யா (23) ஆகிய இருவர் மீது கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details