தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2021, 8:07 PM IST

ETV Bharat / videos

ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர்: உயிர் மீது அலட்சியம் காட்டும் மக்கள்!

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரியில் கலக்கும் இடத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன் பிடித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். மாவட்ட காவல் துறை அறிவிப்புப் பலகைகள் வைத்தும் பொதுமக்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details