தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2019, 7:51 AM IST

ETV Bharat / videos

பிறந்த கார்த்திகை - சரண கோஷத்துடன் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்!

அரியலூர்: கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்பன், பிள்ளையார் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியுள்ளதால் காவி, கறுப்பு நிற வேட்டிகள், துண்டுகள், துளசி மாலைகள் விற்பனையும் களைகட்டியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details