திருவள்ளூரில் 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.