தமிழ்நாடு

tamil nadu

வானூர் காவல் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில் குடமுழுக்கு

By

Published : Feb 5, 2021, 9:47 AM IST

விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் விநாயகர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் காவல் துறையினர், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details