'இளைஞர்களின் கைகளில் கிராமங்களின் எதிர்காலம்' - இளங்கோ ரங்கசாமி - etv bharat
இந்தியாவின் எதிர்காலம் எப்படி இளைஞர்களின் கைகளில் உள்ளதோ, அதேபோன்று கிராமங்களின் எதிர்காலமும் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என கிராம தன்னாட்சி அறக்கட்டளையின் நிறுவனரான இளங்கோ ரங்கசாமி தெரிவித்துள்ளார்.