மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் முழ்கின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.