கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி - Heavy rain in Kanyakumari
கன்னியாகுமரி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு அடிக்கடி பெய்து வரும் மழை, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை கன்னிப்பூ சாகுபடிக்கு கைகொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.