தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காய்கறி தான் முக்கியம்... காற்றில் பறந்த தகுந்த இடைவெளி! - vegetable market

By

Published : May 23, 2021, 1:21 PM IST

ஈரோடு: நாளை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலுக்கு வருவதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இன்று(மே.23) மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காய்கறிகளை வாங்க குவிந்தது தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details