தமிழ்நாடு

tamil nadu

விவசாய நிலத்தில் மண்ணுளி பாம்பு: வனத் துறையிடம் ஒப்படைப்பு

By

Published : Oct 5, 2020, 4:53 PM IST

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் விவசாயி ஒருவரது நிலத்தில் சுமார் 3 அடி நீளம் உள்ள மண்ணுளி பாம்பு பிடிபட்டது. இது குறித்து விவசாயி வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மண்ணுளி பாம்பை மீட்டு கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details