தமிழ்நாடு

tamil nadu

வெள்ளத்தில் மிதக்கும் சென்னையும்... மீட்புப் பணிகளும்...

By

Published : Nov 11, 2021, 8:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. முக்கியமாக சென்னையில், கனமழையின் காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கிக் கிடக்கிறது. மேலும், வீட்டிற்குள் நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டோடு ஒன்றியுள்ளனர். ஒருபுறம் அரசும், மறுபுறம் தன்னார்வலர்களும் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கியும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தும் வருகின்றனர். இதற்கிடையே மீட்புப் பணியினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details