தமிழ்நாடு

tamil nadu

பார்வையற்றோர்களுக்கு மொய் பணம் முழுவதையும் வழங்கிய மணமக்கள்!

By

Published : Nov 16, 2021, 9:06 PM IST

சென்னை ஆவடி அருகே நடைபெற்ற நரிக்குறவர்கள் சங்கத் தலைவியின் இல்லத் திருமண விழாவில், மணமக்கள் 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களுக்கு கைத்தடியும், தங்களின் மொய் பணம் முழுவதையும் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details