தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது! - கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ளனர். ஏராளமானோர் கடலில் குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை திருவிழாபோல காட்சியளித்தது.