தமிழ்நாடு

tamil nadu

ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு

By

Published : Feb 12, 2022, 7:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 850 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு லட்சம் கிலோ எடை அளவுள்ள கஞ்சாவை ஆந்திர காவல் துறையினர் தீயிட்டு எரித்து அழித்தனர். கஞ்சா கடத்தியது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details