காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் யானை சவாரி!!!
By
Published : Feb 28, 2022, 7:49 PM IST
|
Updated : Feb 3, 2023, 8:18 PM IST
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு நேற்று(பிப்.27) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் சென்று, யானை சவாரி செய்தார். இதுகுறித்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.