தென்காசியில் 3 பேரை கொடூரமாக தாக்கிய கரடி பிடிபட்டது
Published : Nov 6, 2022, 9:30 PM IST
Published : Nov 6, 2022, 9:30 PM IST
|Updated : Feb 3, 2023, 8:31 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசேலம் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி அதே பகுதியில் மூன்று பேரை தாக்கிய காயப்படுத்தியது. இந்த கரடியை மருத்துக்குழு உதவியுடன் காவல் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST