தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2022, 10:20 AM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ETV Bharat / videos

கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில்...பத்திரமாக மீட்ட வனத்துறையினர்...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தெத்துவாசல்பட்டி கிராமத்தில், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கந்தர்வக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள், குறுகலான கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி மயிலை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details