தமிழ்நாடு

tamil nadu

கோவையில் இஸ்லாமி ஹிந்த் சார்பில் சிறப்பு தொழுகை

By

Published : May 3, 2022, 12:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று (மே.3) ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் இஸ்லாமி ஹிந்த் சார்பில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details