தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: அரசுப்பேருந்து கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது! - நித்தியானந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

By

Published : Jun 3, 2022, 9:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

வேலூர் அருகே ஜி.ஆர்.பாளையத்தில் முதியவர் இறுதி ஊர்வலத்தில் ஒருவர் குடிபோதையில் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியதை அடித்து, ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி மேல் டிரைவர் நித்தியானந்தன் கொடுத்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

For All Latest Updates

TAGGED:

Drug addict

ABOUT THE AUTHOR

...view details