வீடியோ: அண்ணாமலையார் கோயிலில் உத்திராடம் புண்ணியகால தீர்த்தவாரி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணிய கால கொடியேற்றம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் 10ஆம் நாளான நேற்று (ஜனவரி 15) தாமரை குளத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க மகா தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST