தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மொராகோவில் வெள்ளம்: 28 பேர் உயிரிழப்பு - வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

By

Published : Feb 9, 2021, 7:21 PM IST

ரபாத்: வடக்கு மொராகோ டேன்ஜிர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் அடித்தளத்தில் (basement) சட்டவிரோதமாக இயங்கிய தொழிற்சாலையில் பணியாற்றிய 28 தொழிலாளர்கள், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details