தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2021, 4:28 PM IST

ETV Bharat / videos

Viluppuram District Flood: ஊரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித்தவிக்கும் 4 கிராம மக்கள்

விழுப்புரம்: கடந்த சில நாள்களாகப் தொடர்ந்து பெய்துவரும் கனமழை (Heavy Rain) காரணமாக ஏனாதிமங்கலத்தை அடுத்துள்ள மாரங்கியூர் கிராமத்தில் பாயும் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறான கோரையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரங்கியூர், சேத்தூர், பையூர் மற்றும் கொங்கராயனூர் ஆகிய 4 கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details