தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"இன்னொரு சுஜித் இறக்கமாட்டான்" - விவசாயிக்குள் ஒளிந்திருந்த விஞ்ஞானி - திண்டுக்தகல் மாவட்ட விவசாயி புதிய கருவி கண்டுபிடிப்பு

By

Published : Nov 28, 2019, 5:15 PM IST

திண்டுக்கல்: ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார், ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். "இன்னொரு சுஜித்தின் உயிரை காவு கொடுக்க மாட்டோம்" என்று பேசும் முத்துக்குமாரின் கண்டுபிடிப்பு பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details