தமிழ்நாடு

tamil nadu

"ஹேப்பி டே" கொண்டாடிய போலீஸார்

By

Published : Oct 7, 2019, 11:45 PM IST

அரியலூர் பேருந்து நிலையம் எதிரே காவல்துறையினர் சார்பில் "ஹேப்பி டே" கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details