தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஓடும் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு! - திருவாரூர் அண்மைச் செய்திகள்

By

Published : Mar 26, 2021, 7:11 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார், விளக்குடி கடைத்தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்தை நிறுத்தி, அதில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details