கையில் இருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த திருடர்கள்... - Coimbatore District Latest News
கோயம்புத்தூர் மாவட்டம் ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே உள்ள சாலையில், சிறுவன் கையில் இருந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.
Last Updated : Dec 25, 2020, 11:07 PM IST