தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எல்லை பிரச்னை: உயிரிழந்த அஸ்ஸாம் காவலர்கள்

By

Published : Jul 27, 2021, 3:40 PM IST

அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல வருடகாலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு நேற்று (ஜூலை26) இருமாநில காவலர்களுக்கிடையே வெடித்த வன்முறையில் அஸ்ஸாம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளது எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details