தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வாய்க்காலில் சிக்கிய யானை - வனத்துறை மீட்பு - வனத்துறை மீட்பு

By

Published : Sep 11, 2019, 5:40 PM IST

தென்கானல்: ஒடிஸா மாநிலம் தென்கானல் மாவட்டத்தில் உள்ள வாய்க்காலில் யானை ஒன்று சிக்கிக்கொண்டது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த அம்மாநில வனத்துறையினர், நீண்டநேர போராட்டத்துக்குப் பின் யானையை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான காணொலித் தொகுப்பை பார்க்கலாம்...

ABOUT THE AUTHOR

...view details