தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'நீதி வென்றது' - நிர்பயா வழக்கின் வெற்றியை கொண்டாடிய மணல் கலைஞர்! - Nirbhaya case

By

Published : Mar 20, 2020, 7:14 PM IST

பூரி: மணல் கலைஞர் மனஸ் குமார் சாஹு, நிர்பயா வழக்கின் குற்றாவாளிகளை தூக்கிலிட்டதை கொண்டாடும் விதமாக மணல் ஓவியத்தை வரைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்நாள் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஏழு ஆண்டுகள் போராடியதற்கு சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாளை அனைத்து ஆண்டுகளும் கொண்டாட வேண்டும். இந்த மணல் ஒவியத்தை வரைவதற்கு அரை மணி நேரம் மட்டுமே ஆனது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details