தமிழ்நாடு

tamil nadu

'உத்தரப் பிரதேச' காந்தி உமா சங்கரின் கதை

By

Published : Sep 15, 2019, 3:23 PM IST

Updated : Sep 16, 2019, 10:59 AM IST

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட உமா சங்கர் பிரசாத் காந்திய இயக்கத்திற்கு ஆயிரம் வெள்ளி நாணயங்களை நிதியாக வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல், சிவான் பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்கிய உமாசங்கர், பள்ளியில் சேர்ந்த இளைஞர்களை விடுதலை இயக்கத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார்.
Last Updated : Sep 16, 2019, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details