தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குட்டி யானையுடன் செல்ஃபி எடுத்த மக்கள்: கோபத்தில் தாக்கிய தாய் யானை! - elephant attacked the man in ap

By

Published : Dec 30, 2020, 6:06 AM IST

ஆந்திர-ஒடிசா எல்லையில் உள்ள சுர்லா என்ற கிராமத்தில் யானைகளின் கூட்டம் நுழைந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு யானைக்கன்றைப் பிடித்து மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதால், கோபமடைந்த தாய் யானை ஒருவரைத் தாக்கியது. யானை தாக்கிய நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details