தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராயல் வங்கப் புலி சுந்தரவனக் காட்டில் விடுவிப்பு - bengal tiger endangered

By

Published : Dec 29, 2021, 6:13 PM IST

மேற்கு வங்கம்: சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் உள்ள குல்தாலியில் 6 நாள்களுக்கு முன்பு ராயல் வங்கப் புலி ஒன்று புகுந்து மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த புலியை நேற்று வனத்துறையினர் பிடித்தனர். இதையடுத்து இன்று சுந்தரவனக் காட்டில் விடப்பட்டது. வங்கப்புலிகள் அழிந்துவரும் உயிரினமாகும். குறிப்பாக இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகும்.

ABOUT THE AUTHOR

...view details