தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரத்ததானம் செய்த கல்லூரி மாணவர்கள் - virudhunagar blood camp

விருதுநகர்: தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்ததான முகாம்
ரத்ததான முகாம்

By

Published : Feb 20, 2020, 8:08 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம், செஞ்சிலுவை சங்கம், தனியார் மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து ரத்ததான முகாமினை நடத்தினர்.

இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு, குளிர் பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

ரத்ததான முகாம்

ரத்த தானம் செய்வதன் மூலம் புதிய ரத்தம் உடலில் உற்பத்தியாகி ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுவது பெருமிதத்தை அளிக்கிறது என்றும் கல்லூரி மாணவர்கள் கூறினர்.

இதையும் படிங்க:ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details