தமிழ்நாடு

tamil nadu

அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை - ஜீயர்

விருதுநகர்: அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 22, 2019, 9:40 PM IST

Published : Jul 22, 2019, 9:40 PM IST

ஜீயர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர் . அனால் தற்போது அது தேவை இல்லை, மேலும் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம். அத்திரவரதர் மேலே வந்ததால் தான் மழை பொழிவதாகவும், அதை மீண்டும் புதைக்க கூடாது என' தெரிவித்தார்.

அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க தேவையில்லை - ஜீயர்

ABOUT THE AUTHOR

...view details