விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன், தனியார் பள்ளி இணைந்து நடத்தும் சர்வதேச அளவிலான தரவரிசை சதுரங்க போட்டிகள் நேற்று தொடங்கின.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன், தனியார் பள்ளி இணைந்து நடத்தும் சர்வதேச அளவிலான தரவரிசை சதுரங்க போட்டிகள் நேற்று தொடங்கின.
இப்போட்டிகள் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும் எனவும், வெற்றி பெறும் வீரர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.