விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதான திடலில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்கலந்து கொண்டு பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
"ராகுல் காந்தியை இந்தியர் கிடையாது என கூறியதற்கு காங்கிரஸ் சார்பில் பல கண்டனங்கள் வந்தன. இந்திய நாட்டின் பிரதமராக இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வரக்கூடாது" என்றார்.