விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரகாலமாக இராஜபாளையம் பகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனடிப்படையில், நேற்று (மார்ச்.22) ஒவ்வொரு பகுதியாக சென்று சமுதாயத் தலைவர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு பட்டார்.
இராஜபாளையத்தில் சூடு பிடித்த தேர்தல் - இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பிரச்சாரம் - அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: இராஜபாளையம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பிராச்சாரம்