தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் இரண்டு ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஜவுளிக்கடை ஊழியர்கள் 29 பேர் உள்பட 143 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Corona ward
Corona ward

By

Published : Jul 11, 2020, 3:43 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நேற்று (ஜூலை10) ஒரே நாளில் பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் 29 பேர் உள்பட,143 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 784 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 11 ஆக உள்ளது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி-ஆந்திரா எல்லையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details