விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ளது சின்ன குச்சிபாளையம். இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரில் சென்று முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.